மனசாட்சி – சிறுகதை

மனசாட்சி

ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில்  கம்மங்கூழை வயிறு குளிரக் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுந்தரத்தைக் காண சோமு வந்தார்.

அவர் வந்ததை சுந்தரம் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்.

சோமுவிற்கு என்னவோ போல் இருந்தது. இருப்பினும் மகனின் வேலை விசயம் என்பதால் பேச தயாரானார். Continue reading “மனசாட்சி – சிறுகதை”