Tag: க.வீரமணி

எளியோரின் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர் க.வீரமணி. உலகத் தரத்திலான தமிழ் எழுத்தாளர் அவர். படைவீரர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பல முகம் கொண்ட வீரமணி அவர்களின் உள்ளம் உருக்கும் படைப்புகளைப் படித்துப் பாருங்கள்.

  • மயிலிறகு உலகம்!

    மயிலிறகு உலகம்!

    வீட்டுப்பாடம் செய்யாததால் ரமா டீச்சர் நோட்டை தூக்கி எறிந்ததில், நான் அதில் வைத்திருந்த சிறிய மயிலிறகு எங்கோ விழுந்து தொலைந்து விட்டது.

    (மேலும்…)
  • காற்றில் அலையும் காதல்!

    காற்றில் அலையும் காதல்!

    முத்து மேஜருக்கு வயது 58. இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டயர்மென்ட்.

    (மேலும்…)
  • அணை உடைந்த கதை – க.வீரமணி

    அணை உடைந்த கதை – க.வீரமணி

    “ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

    (மேலும்…)
  • பாகற்காய் – சிறுகதை

    பாகற்காய் – சிறுகதை

    தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.

    (மேலும்…)
  • ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

    ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

    அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

    (மேலும்…)