பட்டதாரி: ஐயா வணக்கமுங்க.
எனக்கு கைரேகை பாக்கோனும்.
சோசியர் : நல்லது. கைய இப்படி கொடுங்க.
(சிறிது நேரம் பார்த்துவிட்டு)
சரி என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க.
Continue reading “நல்ல நாள் – சிரிக்க சிந்திக்க” இணைய இதழ்
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
பட்டதாரி: ஐயா வணக்கமுங்க.
எனக்கு கைரேகை பாக்கோனும்.
சோசியர் : நல்லது. கைய இப்படி கொடுங்க.
(சிறிது நேரம் பார்த்துவிட்டு)
சரி என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க.
Continue reading “நல்ல நாள் – சிரிக்க சிந்திக்க” காலையில் படி
மாலையில் படி
பொழுது புலரும்படி
பொருள் படும்படி
விழுது விடும்படி
Continue reading “வாழ்வது எப்படி?”வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பார்க்கலாம் வா.
உற்றார் உறவினர்தான்
உன் வாழ்க்கைக்கு அப்புறம் தான்
கொடுப்பது உன் குணம் என்றால்
கெடுப்பது உன் குணம் அன்று
கெடுப்பது உன் குணம் என்றால்
கொடுப்பது உன் குணம் அன்று
புகுந்தகம் வந்ததும் பிறந்தகம் மறந்துவிட
மனைவி என்ன
அம்னீஷியா பேஷன்டா?
Continue reading “மனைவி – ஹைகூ கவிதை”வாலினி இல்லா வாழ்க்கை வேண்டுமா
உன் கவிதைகள் போதும்
முதுமையில் இளமை வேண்டுமா