காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவனும்,
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட ஒருவனும், தங்களின் வாழ்க்கை எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொள்கின்றனர்.
வாழ்க்கை உங்களோடு
நிகழ்கால துன்பங்கள் போதும்
இறந்தகால இன்பங்களும் போதும்
எதிர்காலம் பற்றிய கவலை எனக்கில்லை
Continue reading “வாழ்க்கை உங்களோடு”ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி
குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்
இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்
முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்
Continue reading “ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி”தாயே. . . தமிழே. . .
தாயே. . . தமிழே. . .
உன் சீரிளமைத் திறம்பாட. . . .
ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்
எழுதித் தீர்த்த பின்பும்
Continue reading “தாயே. . . தமிழே. . .”