பழி அஞ்சின படலம்

Meenashi Temple

பழி அஞ்சின படலம் இறைவனான சோமசுந்தரர், கொடும்பழிக்கு அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் தெளிவித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “பழி அஞ்சின படலம்”

கால் மாறி ஆடிய படலம்

Veliampalavanar

கால் மாறி ஆடிய படலம் இறைவனான வெள்ளியம்பலவாணன்,  பாண்டிய மன்னன் இராசசேகரப் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க ஊன்றிய திருவடியை தூக்கியும், தூக்கிய திருவடியை ஊன்றியும் கால் மாறி ஆடியதை விளக்குகிறது. Continue reading “கால் மாறி ஆடிய படலம்”

விருத்த குமார பாலரான படலம்

பிரதோச வழிபாடு

விருத்த குமார பாலரான படலம், தன்பக்தையான கவுரிக்கு வீடுபேற்றினை அளிக்கும் பொருட்டு சொக்கநாதர் முதியவர் வடிவில் காட்சி தந்து இளைஞராகி, குழந்தையாக மாறியதை குறிப்பிடுகிறது. Continue reading “விருத்த குமார பாலரான படலம்”

யானை எய்த படலம்

யானை எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடர் வடிவம் கொண்டு மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையின்மீது நரசிங்கக் கணையை எய்து அழித்த வரலாற்றைக் கூறுகிறது. Continue reading “யானை எய்த படலம்”

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் இறைவனான சொக்கநாதர் சித்தர் வேடம் பூண்டு அபிடேகபாண்டியனின் சந்தேகத்தை நீக்குவதற்காக கல்யானைக்கு கரும்பினை கொடுத்து உண்ண செய்ததை விளக்கிக் கூறுகிறது. Continue reading “கல்யானைக்கு கரும்பருத்திய படலம்”