பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பாண்டியன் சுரம் தீர்த்த படலம்”

மண் சுமந்த படலம்

மண் சுமந்த படலம்

மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.

மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

Continue reading “மண் சுமந்த படலம்”

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்”

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “நரியை பரியாக்கிய படலம்”

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர் வாதவூரடியாருக்கு ஞானத்தை உபதேசித்து நெஞ்சுருக்கும் பாடல்களைப் பாடச் செய்து வாதவூராரை மாணிக்கவாசகர் என்று அழைத்து பெருமைபடுத்தியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்”