சேரும் இடம் அறிந்து சேர்

சேரும் இடம் அறிந்து சேர்

நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. Continue reading “சேரும் இடம் அறிந்து சேர்”

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பது சின்ன கற்பனைக் கதை. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முன்னொரு காலத்தில் எல்லா விலங்குகளும், பறவைகளும் நிறமற்று வெள்ளை நிறமாகவே இருந்தன.

நிறமற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் சென்று, தங்களுக்கு நிறத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தன. Continue reading “சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?”

அன்பு செய் மனமே

அன்பு செய் மனமே

அன்பு செய் மனமே என்பது இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை. ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் நல்ல படிப்பினை தரும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

“யய்யா, டவுண்க்கு போகனும். இங்க நின்னா பஸ்சு வருமா?” என்று வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் கன்னியம்மாள் பாட்டி.

“வரும் பாட்டி; இங்கேயே நில்லுங்க.” சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் பஸ் ஏறி சென்றுவிட்டனர்.

Continue reading “அன்பு செய் மனமே”

ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாற்றாதே, ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாறாதே என்ற இக்கதை, எல்லோரையும் நாம் ஏமாற்றினால், ஒருநாள் நாமும் ஏமாறுவோம் என்பதை விளக்குகிறது. கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சையூர் என்பது அழகிய வயல்வெளிகளையும், உயரமான மலையையும் உடைய மலையடிவார கிராமம். Continue reading “ஏமாற்றாதே ஏமாறாதே”

காக்கை கழுகு ஆகுமா? – சிறுகதை

காக்கை கழுகு ஆகுமா

தன் தகுதிக்கு மீறி நடந்து கொண்டால் என்னவாகும் என்பதை காக்கை கழுகு ஆகுமா? என்ற இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் மலர்வனம் என்றொரு காடு இருந்தது. அந்த காட்டின் அருகில் பர்வத மலை என்றொரு மலையும், மலையடி வாரத்தில் மரங்கள் நிறைந்து எங்கும் பசுமையாகக் காட்சி அளித்தது.

அக்காட்டில் காக்கை கருங்காலி வசித்து வந்தது. அது எப்போதும் தன்னைப் பெருமையாகவே எண்ணிக் கொள்ளும். Continue reading “காக்கை கழுகு ஆகுமா? – சிறுகதை”