இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம் இறைவனான சொக்கநாதர் இசைப்போட்டி நடைபெற்றபோது ராசராச பாண்டியனின் மனதில் நடுநிலைமையைத் தோற்றுவித்து பாணபத்திரரின் மனைவியை வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததைப் பற்றி கூறுகிறது.

பாணபத்திரரின் மனைவிக்கும், ஈழத்து பாடினிக்கும் இடையே ஏற்பட்ட இசைப்போடி, ராசராசபாண்டியன் நடுநிலைமை தவறியது, இறைவனார் திருமுன்னர் இசைபோட்டி நடைபெற்றது, இராசராசபாண்டியன் நடுநிலைமையுடன் தீர்ப்பு கூறியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

இசைவாது வென்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி நான்காவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இசைவாது வென்ற படலம்”

பலகை இட்ட படலம்

சங்கப் பலகை தந்த படலம்

பலகை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் கடும் மழையிலும் யாழிசைத்து பாடிய பாணபத்திரனைப் பாராட்டி பொன்னலாகிய பலகையை பரிசளித்ததை விளக்குகிறது. Continue reading “பலகை இட்ட படலம்”

திருமுகம் கொடுத்த படலம்

திருமுகம் காட்டிய படலம்

திருமுகம் கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் பாணபத்திரனின் வறுமையைப் போக்க சேரமானுக்கு திருமுகம் எழுதி பாணபத்திரனுக்கு சேரமான் பொருளுதவி செய்ததை பற்றிக் கூறுகிறது.

திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதிய கடிதம் ஆகும். Continue reading “திருமுகம் கொடுத்த படலம்”

விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் யாழிசையில் வல்லவனான ஏகநாதனின் செருகை அழிக்க விறகு விற்பவராக வந்து யாழிசைத்து, ஏகநாதரை புறமுதுகிட்டு ஓடச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “விறகு விற்ற படலம்”

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் இறைவனான சொக்கநாதர் வரகுணனின் பிரம்மகத்தி தோசத்தைப் போக்கி, அவனது விருப்பப்படி சிவலோக தரிசனத்தை அவனுக்கு அருளியதைக் விளக்கிக் கூறுகிறது. Continue reading “வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்”