பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை

பீனிக்ஸின் மிச்சங்கள்

தலைக்கு சுயமாக ” டை ” அடிப்பது பெரிய மகாபாரதம். இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும். ஆனால் ஒரு குடிகாரன் போல் இதற்கு அடிமையாகி மறுபடியும் வேஷம் கட்ட ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலையிலே கலர் போட்டாச்சு.

“உங்களை மணிமேகலை கூப்பிடுது. கூடையை தூக்கி தலையில் வைக்கனுமாம். கொஞ்சம் போயிட்டு வாங்க” என்றாள் மனைவி.

Continue reading “பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை”

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

மகாகவி பாரதியார்

தடம் பதிக்க முனையும் மனிதனை

தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்

விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்

இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

Continue reading “வீழ்வேன் என்று நினைத்தாயோ?”

பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்

பொறந்திருச்சு புது வருசம்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

நடந்ததையெல்லாம் மாற்றிடவும்

நன்மைகள்மிகவும் பெருகிடவும்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

Continue reading “பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்”