பொய்யான போலி மனிதருக்காக
மெய்யானவரைக் கேலி செய்து
இழந்து விடாதீர்
Continue reading “இழந்து விடாதீர் – கவிதை”இணைய இதழ்
பொய்யான போலி மனிதருக்காக
மெய்யானவரைக் கேலி செய்து
இழந்து விடாதீர்
Continue reading “இழந்து விடாதீர் – கவிதை”மனதின்
கடந்த கால ஆழ்மன
உணர்வுகளை நினைவுபடுத்தும்பொழுது
நினைக்க வேண்டிய கட்டாயத்தின் பொழுது
மனம் தீவாக மாறி
தீயாக எரிகிறது
Continue reading “ஆழ்மனம் – கவிதை”கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.
முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.
‘இளமை உன் தோளில்
இருக்கும் போதே
எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.
Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2”கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர்.
மனித வாழ்க்கையின் குறியீடுகள் என்றால் நிலம், மொழி, பண்பாடு, பராம்பரியம் என்று கூறலாம்.
மாற்றம் என்பது காலத்தின் கையிலிருந்து மனிதர் வாழ்க்கையில் குழைந்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தமிழ்த்திரை இசையில் பாடல் எழுத எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்; முத்திரை பதித்தவர் சிலர்.
Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1”