காசு இல்லன்னாலும்
கலகலப்பா இருங்க
கடவுள் கைகொடுப்பார்…
Continue reading “கலகலப்பு”இணைய இதழ்
வாடி நின்றால் வருத்தம் இறக்காது
தேடல் இல்லா வாழ்க்கை சிறக்காது
கண்ணீர் வடித்தால் கவலை பறக்காது
காலம் அழிந்தால் மீண்டும் பிறக்காது
உதகை பயணம் இனிய நினைவுகள் பலவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
இளங்காலை வேளை.
கோவையிலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்து இறங்கிய இடம் சேரிங்கிராஸ்.
ஆதவனின் இளங்கதிர்கள் மேனியில் விழுந்தும், குளிர்மை நிறைந்த காற்றில் அதன் வெப்ப கீற்று என் உடலுக்கு சிறிதும் உறைக்கவில்லை.
நிகழ்கால துன்பங்கள் போதும்
இறந்தகால இன்பங்களும் போதும்
எதிர்காலம் பற்றிய கவலை எனக்கில்லை
Continue reading “வாழ்க்கை உங்களோடு”துறந்திடு துறந்திடு
கவலையைத் துறந்திடு Continue reading “கவலையைத் துறந்திடு!”