யார் அழகி?

ஐஸ்வர்யா ராய்

ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

“ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். Continue reading “யார் அழகி?”

குரங்கும் பாம்பும்

குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. Continue reading “குரங்கும் பாம்பும்”

நம்பிக்கை

புயல்

ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.

கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.

அவரின் மனைவி நடுங்குகிறாள். Continue reading “நம்பிக்கை”