ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.
அவரின் மனைவி நடுங்குகிறாள். Continue reading “நம்பிக்கை”
இணைய இதழ்
ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.
அவரின் மனைவி நடுங்குகிறாள். Continue reading “நம்பிக்கை”
2017-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2017 ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்தவர்களுக்கு அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருதுகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. Continue reading “2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்”
இராமகிருஷ்ணரின் சிந்தனை பற்றி அறிந்து கொள்வோம்.
“என் செயலாவது யாதொன்றுமில்லை” என்னும் கொள்கை மனதில் உறுதியாக நிலைக்குமானால் மனிதனுக்கு இந்தப் பிறவிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமும் இல்லை. Continue reading “பகவான் இராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்”
புத்தாண்டு தீர்மானம் என்பது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நல்ல விசயங்களை தீர்மானித்து செயல்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எனக் கூறலாம். Continue reading “புத்தாண்டு தீர்மானம்”
தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.
ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர். Continue reading “தேவேந்திர ஜகாரியா”