ஒருவரைப் பற்றி அவருடன் பேசாமலே அவரின் கண், கை அசைவுகள், முகபாவனைகள் ஆகியவற்றின் மூலம் அவர் கருத்தை அறிந்து கொள்வதை உடல் மொழி என்று அழைக்கிறோம். Continue reading “உடல் மொழி”
நம்பிக்கை வேண்டும்
நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம். நான் சொன்னால் நம்புவீர்களா? இங்கிலீஷ்காரனைவிட நமக்கு நம்பிக்கை குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு. Continue reading “நம்பிக்கை வேண்டும்”
மந்திரம் – நாமம் – உரு
மந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ஒருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது. Continue reading “மந்திரம் – நாமம் – உரு”
சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?
பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. Continue reading “சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?”
பெரியோர்களின் பொன்மொழிகள்
எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். Continue reading “பெரியோர்களின் பொன்மொழிகள்”