பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்

Sucess

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர் என்பது புதுமொழி. (பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி).

அதாவது வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பதற்றம் அதனால் உண்டாகும் பயத்தை விட்டு வெளியே வர வேண்டும். Continue reading “பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்”

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?

நண்பர்கள்

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது.

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த நபரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. Continue reading “உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?”

யார் நாத்திகன்?

விவேகானந்தர்

யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள். Continue reading “யார் நாத்திகன்?”

துணிச்சல் எப்போது வரும்?

சதுப்புநிலக் காடுகள்

சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கு மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

“மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்” என்றார்.

“இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். Continue reading “துணிச்சல் எப்போது வரும்?”

உன் வாழ்க்கையை நீ வாழ்

திருமுருக கிருபானந்த‌ வாரியார் சுவாமிகள்

உன் வாழ்க்கையை நீ வாழ் என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் வலம் வந்த ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள்.

எறும்பு, பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. Continue reading “உன் வாழ்க்கையை நீ வாழ்”