செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.
சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.
Continue reading “சுகமான சுமை – கதை”இணைய இதழ்
செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.
சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.
Continue reading “சுகமான சுமை – கதை”பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!
உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி
நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள்.
Continue reading “ஈடுபாடு – கதை”அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.
Continue reading “மூலதனம் – சிறுகதை”