பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை - விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.

Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …

முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது

முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்

Continue reading “முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …”