பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.
Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …
முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்
மெல்லத் துளிர்க்கும்
இலைகளை உதிர்த்து
வெறுமையில் கிடந்த மரமே
மெல்லத் துளிர்க்கும்
Continue reading “மெல்லத் துளிர்க்கும்”தடையாய் எதுவும் இருக்குமா?
தூயமனம் துணையாய் வர
தூரம் ஒரு பாரமா?
மாற்றம் நிகழ்கிறது
இன்பம் என நீ மகிழ்வதும் இன்பமல்லவே…
துன்பம் என நீ துவள்வதும் துன்பமல்லவே…
Continue reading “மாற்றம் நிகழ்கிறது”