Tag: நீதிக்கதைகள்

  • சேரும் இடம் அறிந்து சேர்

    சேரும் இடம் அறிந்து சேர்

    நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

    பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. (மேலும்…)

  • ஏமாற்றாதே ஏமாறாதே

    ஏமாற்றாதே ஏமாறாதே

    ஏமாற்றாதே ஏமாறாதே என்ற இக்கதை, எல்லோரையும் நாம் ஏமாற்றினால், ஒருநாள் நாமும் ஏமாறுவோம் என்பதை விளக்குகிறது. கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    பச்சையூர் என்பது அழகிய வயல்வெளிகளையும், உயரமான மலையையும் உடைய மலையடிவார கிராமம். (மேலும்…)

  • சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

    சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

    சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம் என்ற இக்கதை சோம்பேறி சிறுவனான சோமு சுறுசுறுப்பானவனாக மாறியதைப் பற்றியது.

    “சோமு, டேய் சோமு, எழுந்திரிடா. பள்ளிக்கூடத்துக்கு மணி ஆயிடுச்சு. தினமும் இப்படி ரொம்ப நேரம் தூங்குனா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. நீ சாப்புடறதுக்கு வேற நேரம் ஆகும்” என்று சத்தம் போட்டார் அம்மா. (மேலும்…)

  • அன்பின் பரிசு – சிறுகதை

    அன்பின் பரிசு – சிறுகதை

    உயிர்களிடம் மாறாத அன்பு கொண்ட மாறனுக்கு கிடைத்த அன்பின் பரிசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    மாறன் அன்பான ஏழை சிறுவன். ஒருநாள் அவனுடைய மாமா ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.
    மாமாவின் ஊருக்குச் செல்லும் வழியில் இரவில் சத்திரம் ஒன்றில் தங்கினான்.சத்திரக்காரன் அவனை அன்புடன் வரவேற்று உணவினையும், இருக்க இடத்தினையும் கொடுத்தான்.
    (மேலும்…)

  • பேரின்பம் அடையும் வழி – சிறுகதை

    பேரின்பம் அடையும் வழி – சிறுகதை

    பேரின்பம் அடையும் வழி பற்றி பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர். அதற்கான வழிகளை இக்கதை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    வெள்ளூரில் பரமானந்தம் என்ற ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான சொத்துக்கள், நகைகள், பணம் இருந்தது. அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது.

    அவருக்கு தான் இறப்பதற்கு முன் பேரின்பத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

    அதனால் தன் கண்ணில் படுபவர்கள் எல்லோரிடமும் பேரின்பம் அடையும் வழியைப் பற்றித் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு தெரியாது என்றே பெரும்பாலோனர் கூறினர். (மேலும்…)