காற்றுவெளி என்ற கலை இலக்கிய இதழ், எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களின் பெருமுயற்சியால், சோபா அவர்கள் ஆசிரியராக இருந்து 09-ஜூன்-2010 அன்று லண்டனில் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் புகழேந்தி என்பவரும், ஜெர்மனியில் மூனா என்பவரும் இவ்விதழ் நடைபெற அனைத்துப் பணிகளையும் செய்து உதவினர்.
மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம்.
Continue reading “காற்றுவெளி – கலை இலக்கிய இதழ்”