நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 13”
புதிர் கணக்கு – 12
“அடுத்த புதிருக்கு போகலாம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.
“கவனமாக கேளுங்கள் இது மிகவும் சுலபமான ஒன்று அனேகமாக, சீனியப்பன் கூட பதில்சொல்லக்கூடும்” என்று கூறினார். Continue reading “புதிர் கணக்கு – 12”
புதிர் கணக்கு – 11
ஒரு நாள் நமது மகாராசாவுக்கு பக்கத்து நாட்டிலிருந்து அன்பளிப்பாக மாம்பழங்கள் வந்திருந்தன. அவற்றை மன்னர் தாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பங்கு போட்டு தந்தார். Continue reading “புதிர் கணக்கு – 11”
புதிர் கணக்கு – 10
புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
Continue reading “புதிர் கணக்கு – 10”
புதிர் கணக்கு – 09
“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். Continue reading “புதிர் கணக்கு – 09”