எதிர்காலம் என்பது
தெரிந்தோ தெரியாமலோ
இருந்து கொண்டிருக்கிறது
அதை நான்
சரி செய்வதாக நம்புகிறேன்
Continue reading “வரும் காலம் – கவிதை”இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
எதிர்காலம் என்பது
தெரிந்தோ தெரியாமலோ
இருந்து கொண்டிருக்கிறது
அதை நான்
சரி செய்வதாக நம்புகிறேன்
Continue reading “வரும் காலம் – கவிதை”நானும் எனது நினைவுகளும்
மற்றும் எழுதும் காகிதமென
மூன்று அடுக்குகளாய் இருந்தோம்
அங்கே இங்கும் அங்கும்
தாவும் அர்த்தங்கள் மோதிக்கொண்டன
Continue reading “எல்லோரும் ஒருவரே – கவிதை”அவன் சங்கிலியால்
கட்டப்பட்டிருந்தான்
அதன் விட்டத்தில் பயணிக்க
முட்கள் கொண்ட
செடியில் ஈரத்துணி
Continue reading “அவன் – கவிதை”