அவர்கள் – கவிதை

ஒரு காலத்தில் 
அவன் அந்த தெருக்களில் 
நண்பர்கள் புடைசூழ 
நடந்து கொண்டிருந்தான் 

காற்றில் கரைந்த 
அந்த பேச்சுக்கள் 
இன்னும் மிச்சம் மீதி என்று 
ஏதோ அவன் காதில் 
ஒலித்துக் கொண்டிருந்தது 

Continue reading “அவர்கள் – கவிதை”