சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். Continue reading “மகாகவி சுப்பிரமணிய பாரதி”
நண்டுகளும் வளைகளும்
நண்பகல் நேரமது
நண்பனோடு வயலுக்குப் போயிருந்தேன்
வாய்க்கால் வழியே நீரோட்டம்
தண்ணி எங்க போகுது? கேட்டேன் Continue reading “நண்டுகளும் வளைகளும்”
சுனாமி சோகம்
தண்ணீர்க் கடலே நீ ஏன் மக்களின்
கண்ணீர்க் கடலானாய் கருஞாயிறில் Continue reading “சுனாமி சோகம்”
டைரி
ஆசையாய் அணைத்திருப்பேன் முதல்மாதம்
அதன்பின் மறந்திடுவேன் வருடம் முழுவதும் Continue reading “டைரி”
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்
கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார் என்னும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரனார் ஆவார். Continue reading “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்”