ஊருக்குள்ள மாடு இல்லை மாடு மேய்க்கும் ஆளும் இல்லை ஆனாலும் பாக்கெட்டில பாலுக்கிங்க பஞ்சமில்லை
‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிஷம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். ஆனால், எல்லோருடைய வாழ்விலும் ஆனந்தம் திளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், ‘ஏமாற்றம்’ தான் நமக்கு விடையாக அமையும். மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை ஏன் பிரச்சனைகளோடு கழிகிறது? பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் நொந்து அனுபவிக்கிறார்கள்?
(முன் கதை சுருக்கம்: ரேவதியும் யாமினியும் ப்ளஸ் டூ படிக்கும் தோழிகள். தனது புக் ஒன்றை வாங்கிவர ரேவதி தோழி யாமினியின் வீட்டுக்குச் செல்ல, யாமினி வீட்டில் இல்லாத நிலையில் கெடுநோக்குடன் அணுகும் யாமினியின் தந்தையிடமிருந்து தப்பி வருகிறாள் ரேவதி.)
வருடாந்திர விற்பனை கான்பெரென்ஸ் முடிந்து, பெங்களூரு ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் இருந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தான் விஜய். அன்று இரவு கித்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹூப்ளி பயணம்.
தெருவோரம் துணிகளை தைத்து கொண்டிருப்பதை பார்த்த அபிராமி அவனிடம் சென்றாள். அவன் ஒரு ஏழை தையல்காரன் என்பது அவனது இட அமர்வு சொல்லியது.
எங்கு தொடங்கி எங்கு முடிப்பேன் என்னவளைப் பற்றி? என்னுள் தோன்றிய முதல் உயிரடி
ஷெட்டிலிருந்து காரை ரிவர்ஸில் எடுத்துக் கொண்டிருக்கும் போது தலையைச் சொறிந்த வண்ணம் பல்லிளித்தவாறு கூடவே வந்த தணிகாசலம், “ஐயாவை எப்ப வந்து பார்க்கட்டும்!” என்றதும், எனக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது.
எண்ணமெல்லாம் எதிராசா நீரேயாகஎன்னுள்ளே கலந்துள்ளாய் எல்லாமாகஅன்னையாய் அத்தனாய் முற்றுமாகஉன்னை விட்டு அகலாதென்னை கொள்க!