மூன்றாவது நாள் காலையில் எல்லோரும் வழக்கமாக கடலை எடுக்க காட்டிற்கு வந்தனர்.
தனம் அங்கிருந்தோரிடம் “இன்னும் கடலை காட்டுல கொஞ்ச பகுதியில தான் கடலை எடுக்க வேண்டியிருக்கு. அதனால எல்லோரும் வேலைய முடிச்சிட்டு கடலை செடியில ஒட்டிக்கிட்டு இருக்கிற கடலையை எடுக்கனும்.” என்றாள்.
Continue reading “டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி”