டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி

டீ தாளித்தது - மங்கம்மாள் பாட்டி

மூன்றாவது நாள் காலையில் எல்லோரும் வழக்கமாக கடலை எடுக்க காட்டிற்கு வந்தனர்.

தனம் அங்கிருந்தோரிடம் “இன்னும் கடலை காட்டுல கொஞ்ச‌ பகுதியில தான் கடலை எடுக்க வேண்டியிருக்கு. அதனால எல்லோரும் வேலைய முடிச்சிட்டு கடலை செடியில ஒட்டிக்கிட்டு இருக்கிற கடலையை எடுக்கனும்.” என்றாள்.

Continue reading “டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி”

வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி

வெண்டைக்காய்

இரண்டாவது நாள் காலையில் தனத்தின் வருகைக்காக மங்கம்மாள் பாட்டியுடன் சேர்த்து ஐந்து பெண்கள் அம்மையப்புரத்தின் ஆலமரத்தடியில் காத்திருந்தனர்.

Continue reading “வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி”

சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி

மூன்று குண்டுகளில் உள்ள தப்புக் கடலையை எடுத்த மங்கம்மாள் பாட்டி நான்காவது குண்டிற்கு வந்தாள்.

அது வடக்கில் பக்கத்து புன்செய் நிலத்திற்கு அருகில் இருந்தது. இரண்டு புன்செய் நிலங்களும் வரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன.

பொதுவாக கடலை காட்டில் எலிகள் அதிகமாக இருக்கும். அவை வரப்புகளை ஒட்டியே பொந்துகளை (எலி வளை) அமைத்திருக்கும்.

சில எலிப்பொந்துகள் ஐந்து அடி ஆழம் வரையிலும் கூட இருக்கும்.

எலிகள் கடலைக் காட்டில் உள்ள நன்கு விளைந்த திரட்சியான கடலைகளையே சேகரித்து பொந்தில் வைத்திருக்கும்.

Continue reading “சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி”

ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி

ஒன்ரைக்காரு

தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.

Continue reading “ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி”

கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி

வேட்டி

தனம் உட்பட கடலை எடுக்க வந்தவர்கள் எல்லோருக்கும் மங்கம்மாள் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது.

மங்கம்மாள் பாட்டி எல்லோருக்கும் முன்னதாகவே சாப்பிட்டு முடித்தாள்.

Continue reading “கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி”