இளமை தரும் முந்திரி பால்

முந்திரி பால்

முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். 

சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

Continue reading “இளமை தரும் முந்திரி பால்”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 5 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍”

ஏமாந்த பூனைகள்

ஏமாந்த பூனைகள்

புத்திசாலி, அதிபுத்தசாலி என இரு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புடன் திகழ்ந்தன.

ஒரு சமயம் அவ்விருவரும் கடைவீதிப் பக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ரொட்டி ஒன்று கிடைத்தது. Continue reading “ஏமாந்த பூனைகள்”

மாயப்பசுவை வதைத்த படலம்

நந்தியெம் பெருமான்

மாயப்பசுவை வதைத்த படலம் சமணர்களின் வேள்வியில் உருவான மாயப்பசுவை இறைவனான சொக்கநாதர் நந்தியெம் பெருமான் மூலம் அழித்ததைப் பற்றிக் கூறுகிறது.

Continue reading “மாயப்பசுவை வதைத்த படலம்”

விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்

காவிரி ஆறு

விமர்சனங்கள் பற்றி அறிய ஒரு சிறிய கதை.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி – இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

“முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். Continue reading “விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்”