இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்

பிர்பாஞ்சல்

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்தியாவில் ஏழு பெரிய மலைத்தொடர்கள் உள்ளன. Continue reading “இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்”

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. Continue reading “உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்”

குடிக்கு அடிமையான தமிழகம்

குடிமகன்

குடிக்கு அடிமையான தமிழகம் என்பது தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. தன் கட்டுப்பாட்டில் குடியை வைத்திருக்காமல் குடியின் கட்டுப்பாட்டிற்குள் தமிழன் வந்துவிட்டான். Continue reading “குடிக்கு அடிமையான தமிழகம்”

தித்திக்கும் தங்க அமுதம் தேன்

தேன்

தேன் தித்திக்கும் தேன் என்ற பாடல் வரிகளைக் கேட்டவுடன் தேனின் தித்திப்பான இனிப்பு சுவையே நம் நினைவிற்கு வரும்.

இதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது இனிப்பு தங்க அமுதம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தித்திக்கும் தங்க அமுதம் தேன்”

மலயத்துவசனை அழைத்த படலம்

காஞ்சன மாலையும், மலய‌த்துவசனும்

மலயத்துவசனை அழைத்த படலம் இறைவனான சுந்தர பாண்டியன் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலை கடலில் நீராட மீனாட்சியின் தந்தையான மலயத்துவசனை அழைத்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் கடலில் நீராட வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Continue reading “மலயத்துவசனை அழைத்த படலம்”