அதிசய திரவம் தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் அதிசய திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க முற்றிய தேங்காயே சிறந்தது. Continue reading “அதிசய திரவம் தேங்காய் பால்”

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்

நேரியாமன்கலம்

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தியாவில்தான் உலகில் அதிக மழையைப் பெறும் பகுதி அமைந்துள்ளது. Continue reading “இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்”

ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. Continue reading “ஏழுகடல் அழைத்த படலம்”

குளுகுளு கொடை ஆரஞ்சு

கொடை ஆரஞ்சு

கொடை ஆரஞ்சு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். இதனுடைய இனிப்பு சுவையுடன் கூடிய சாறும், அடர்ந்த ஆரஞ்சு நிறமுமே இதற்கு காரணமாகும். Continue reading “குளுகுளு கொடை ஆரஞ்சு”

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்

யாங்சி ஆறு

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை. Continue reading “உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்”