புனித புரட்டாசி

விஜயதசமி

கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. Continue reading “புனித புரட்டாசி”

பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் நாட்டில் பூசணிக்காய் சமையலில் பராம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூசணியின் கொடியிலும், இலையிலும் பூவினை ஒத்த மென்மையான சுணைகள் இருக்கும். எனவே இது பூசுணைக் கொடி என அழைக்கப்பட்டது. பின் மருவி பூசணிக் கொடி என்றானது. Continue reading “பூசணிக்காய்”

வசந்த வைகாசி

வைகாசி விசாகம்

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “வசந்த வைகாசி”

முருங்கைக்காய்

முருங்கைக்காய் என்றவுடன் முருங்கை சாம்பார் தான் நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். இக்காயினைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வகைகள் தனிசுவையையும், மணத்தையும் பெறுகின்றன. Continue reading “முருங்கைக்காய்”

செயற்கை மழை

மழைநீர் சேர்ப்போம்

செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. Continue reading “செயற்கை மழை”