யானைக்குப் பானை சரி

யானை

யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி  அன்பழகன் கேட்டது. Continue reading “யானைக்குப் பானை சரி”

தம்பி என்ன தெரியுமா?

யானை

நெட்டையான காலுடனே
நீளமான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா? Continue reading “தம்பி என்ன தெரியுமா?”

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது. Continue reading “திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்”

நலம் வாழ – ஒரு நல்ல கதை

குரங்கு

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும். Continue reading “நலம் வாழ – ஒரு நல்ல கதை”

புதிர் கணக்கு – 20

Yanai

“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார். Continue reading “புதிர் கணக்கு – 20”