ஓணம் பண்டிகை

ஓணம்

ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”

விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்

விநாயகர்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை …… கடிதேகும் Continue reading “விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்”

புதிர் கணக்கு – 14

மான்

“இந்தப்புதிர் குட்டிமான் மீன்விழிக்காகத்தான். ஆனாலும் யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்” என்ற மந்திரியார் புதிரை கூறலானார். Continue reading “புதிர் கணக்கு – 14”

போடுங்கம்மா குலவை

குலவை ‍- கும்மி

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும். Continue reading “போடுங்கம்மா குலவை”

யானை யானை அழியும் யானை

அழியும் யானை

யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.

செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.

Continue reading “யானை யானை அழியும் யானை”