சுழலும் சக்கரங்களில்
இருக்கிறது வண்டியின்
ஓட்டம்…
உதிரத்தின் உயிர்ப்பூ!
துளிர் கால்கள் கொண்டு
தளிர் நடைபோடும்
பேதையவள்…
வல்லினக் காதல் – கவிதை
மின்னலென வந்தாள்
ஜன்னல் கதவு திறந்தாள்
எள்ளல் பேசி நகைத்தாள்
வள்ளலென வார்த்தைகள்
வீசினாள்…
கொண்டாட்டங்கள் – கவிதை
மழை மேகங்கள் கண்டால்
மயிலுக்குக் கொண்டாட்டம்
அந்திச் சந்திரனைக் கண்டால்
அல்லி மலர்களுக்குக்
கொண்டாட்டம்…
அழியாத இயற்கை – கவிதை
மரக்கூந்தலிடையில்
விரல் நுழைத்து
தலைகோதும்
சூரியக் கதிர்கள்…