மரக்கூந்தலிடையில்
விரல் நுழைத்து
தலைகோதும்
சூரியக் கதிர்கள்…
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…
எங்கோ ஓர்
முகமதியனின் சாம்ராஜ்யம்
தூள் தூளாக்கப் படுகிறது
துளைத்தெடுக்கும் இந்துவின்
குண்டுகளால்…
மனிதனாக்கும் மரம் – கவிதை
சித்தார்த்தனைப்
புத்தனாக்கியது
போதி மரம்
கோடைமழை – கவிதை
உச்சிவெயில் எங்கள்
மச்சியைப் பிளக்குதே!
காய்ந்த நதியெல்லாம்
கண்ணீர் விடுகிறதே!
காலம் பதில் சொல்லும்
எனக் காத்திருக்குதே!
மீனவனின் குமுறல் – கவிதை
கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…
இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!