ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப என்ற இப்பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தியோராவது பாசுரம் ஆகும்.

இறைவனிடம் காட்டும் மாசற்ற அன்பு, அவரை நம்மிடம் கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தும் பாசுரம். Continue reading “ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப”

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்ற இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  நாச்சியார் திருமொழி என போற்றப்படும் திருப்பாவையின் இருபதாவது பாசுரம் ஆகும்.

கண்ணனையும், நப்பினையையும் ஆயர்குலத்துப் பெண்கள் பள்ளி எழுப்பும் பாசுரம் இது. Continue reading “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று”

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் என்ற பாசுரம் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் பத்தொன்பதாவது  பாசுரம் ஆகும். Continue reading “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்”

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிநன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும். Continue reading “உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்”

முளைப்பாரிப் பாடல்

முளைப்பாரி பாடல்

தன்னா னன்னே னானே தன

தானே னன்னே னானே

 

ஒண்ணாந்தான் நாளையிலே

ஒசந்த செவ்வா கிழமையிலே

ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து

ஓடும் பிள்ளை தொண்டலிட்டு Continue reading “முளைப்பாரிப் பாடல்”