உணவுல தொடங்கி மருந்துவர பல பொருட்கள்ல நிறமிகள் பயன்படுத்தப்படுது. சிவப்பு, மஞ்சள் ஆரஞ்சு, நீலம் அப்படீன்னு பலவகையான நிறமிகள் இருக்குது. இவையெல்லாம் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிச்சேர்மங்கள் தான்.
செயற்கை நிறமிகள உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்ல பயன்படுத்தரப்ப பெரிய அளவுல அதன் விளைவுகள் பற்றி கேள்வி எழும்பறதில்ல.
ஆனா உணவுல நிறமிகள சேர்க்கும் போதுதான் நிறமியின் தன்மை மற்றும் விளைவுளின் மீது அதீத கவனத்த செலுத்த வேண்டியிருக்கு.
Continue reading “பீட்ரூட்டும் நீலநிறமியும்”