குட்டி தேவதை – சிறுகதை

குட்டி தேவதை - சிறுகதை

அமுதரசி அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு அரக்க பரக்க வீட்டு வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வீடு முழுவதும் குழந்தை அஞ்சலியை தேடினார்.

அஞ்சலியை காணவில்லை. ‘இவள் எங்க போனாள்? ஸ்கூலுக்கு வேற நேரமாச்சு.’ என்று எண்ணினார்.

Continue reading “குட்டி தேவதை – சிறுகதை”

மரம் நடும் விழா – சிறுகதை

மரம் நடும் விழா - சிறுகதை

யாரோ முக்கிய பிரமுகர் வருவதால், அன்று ஊரே திருவிழா கோலம் கொண்டிருந்தது.

ஆங்காங்கே கரை வேட்டி கட்டிய தொண்டர்களும், மகளிரணி குழுக்களும்… என்று கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. வழிநெடுகிலும் கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.

Continue reading “மரம் நடும் விழா – சிறுகதை”

தீபாவளி பரிசு – சிறுகதை

தீபாவளி மகிழ்ச்சி - சிறுகதை

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட், அந்த காலை நேரத்திலும் பரபரப்புடன் காணப்பட்டது.

பஸ் ஸ்டாப்பில் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் ரேணுகா தன் எட்டு வயது மகன் ரமேசுடன்.

Continue reading “தீபாவளி பரிசு – சிறுகதை”

தத்துப் பிள்ளை – சிறுகதை

தத்துப் பிள்ளை - சிறுகதை

ராஜன் அன்று ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தார். பைக்கின் ஹாரன் சவுண்ட் கேட்டதும் அவரது மனைவி மாலதி வாசலுக்கு வந்தார்.

ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட் பேக்கை எடுத்து மாலதியின் கையில் கொடுத்தார்.

இருவரும் உள்ளே சென்றனர்.

Continue reading “தத்துப் பிள்ளை – சிறுகதை”

கனவு மெய்ப்பட – சிறுகதை

கனவு மெய்ப்பட - சிறுகதை

தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.

வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.

சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.

பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”