நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 12 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? ‍- அத்தியாயம் 12

கொஞ்சம் தயக்கதோடவே வாசல்படியில் நின்றார் ரத்தினவேல்.

“அடடே, ஏன் அங்கயே நிக்கிறீங்க? உள்ள வாங்க ரத்தினவேல்” ஊஞ்சலில் அமர்ந்திருந்த கதிரேசன் ஒரு மரியாதைக்குக்கூட எழுந்து வரவேற்காமல் உட்கார்ந்தபடியே ரத்தினவேலை வரவேற்றார்.

“அய்யா வணக்கம்!” கைகூப்பி கதிரேசனை வணங்கினார் ரத்தினவேல்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 12 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

துணை- எம்.மனோஜ் குமார்

அது ஒரு விடுமுறை நாள். பூங்காவில் என்னோடு ஒரு 73 வயது முதியவர் அமர்ந்திருந்தார்.

“நீங்க வசதியான குடும்பம் ஆச்சே! உங்களுக்கு சொந்த வீடு இருக்கு. இருந்தும், எல்லாத்தையும் விட்டுட்டு, ஏன் தனியா ஒத்தையா வாடகை வீட்டுல வாழுறீங்க?” அந்த முதியவரிடம் கேட்டேன்.

Continue reading “துணை- எம்.மனோஜ் குமார்”

தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

தர்மம் தலைகாக்கும்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.

Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 11

பார்த்தவர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வீடு. பெரிது பெரிதாய் இரண்டு இரும்பு கேட்டுக்கள் வாசலை மூடியிருக்க, உள்ளே செல்வச் செழிப்பை பறை சாற்றும் விதமாகக் கண்ணில் படும் பொருட்களெல்லாம் விலைமதிப்பற்ற பொருட்களாய் தெரிந்தன.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

அக்கறை – எம்.மனோஜ் குமார்

அக்கறை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைந்த நிகிதா ‘ஷாக்’ ஆனாள். அவளது கைப்பையை ஆட்டோவில் தவற விட்டிருந்தாள்.

Continue reading “அக்கறை – எம்.மனோஜ் குமார்”