கொஞ்சம் தயக்கதோடவே வாசல்படியில் நின்றார் ரத்தினவேல்.
“அடடே, ஏன் அங்கயே நிக்கிறீங்க? உள்ள வாங்க ரத்தினவேல்” ஊஞ்சலில் அமர்ந்திருந்த கதிரேசன் ஒரு மரியாதைக்குக்கூட எழுந்து வரவேற்காமல் உட்கார்ந்தபடியே ரத்தினவேலை வரவேற்றார்.
“அய்யா வணக்கம்!” கைகூப்பி கதிரேசனை வணங்கினார் ரத்தினவேல்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 12 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”