காதல் கவிதை சொல்வேன்!

காதல் கவிதை சொல்வேன்

மனதில் உன்னைக் கொள்வேன்

எழுதி என்னில் முடிப்பேன்

அதையே ரசிக்கக் கொடுப்பேன்

அழகே உன்னில் வீழ்வேன்…

வருவாய் எந்தன் வாழ்வில்

பழகும் என்னில் வீழ்வாய்

பருவம் தேய்ந்தால் வீண் தான் ‌…

சிலையே !

என் அன்பின் வரியில் ஏட்டாய்

காதல் கொள்வாய் பொருளாய்…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.