மருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை

மருதாணி சிவப்பு

மருதாணி சிவப்பு ஒரு நல்ல அறிவியல் குறுங்கதை.

“வேதி, தூற‌ (மழை) போடுது. மாடியில காய போட்ட துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வரியா?” என்றார் அம்மா.

“சரிமா” என்றபடி தனது அறையிலிருந்து இரண்டாவது தள மொட்டை மாடிக்கு விரைந்தார் வேதிவாசன்.

மழை வேகமெடுக்கத் தொடங்கியது. Continue reading “மருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை”

அறிவியலும் ஆக்க வேலைகளும்

அறிவியலும் ஆக்க வேலைகளும்

அறிவியலும் ஆக்க வேலைகளும் என்ற கட்டுரை, அறிவியல் எவ்வாறு நமது வசதியான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

அறிவுடையார் ஆவது அறிவார் என்பார் திருவள்ளுவர்.

அறிவின் ஆற்றலால் நினைத்தவற்றை முறையாக நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பு மக்களிடையே பெருகி வருகிறது. Continue reading “அறிவியலும் ஆக்க வேலைகளும்”

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

நீந்தும் வாத்து

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

1. நிலவாழ் விலங்குகள்

2. நீர்வாழ்விலங்குகள்

3. இருவாழ்விகள்

4. மரங்களில் உள்ள விலங்குள்

5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”

உயிரினங்களில் தாய்மை

அமெரிக்க பூநாரை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன.

உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம். Continue reading “உயிரினங்களில் தாய்மை”

வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை

வைரஸால் பயன் உண்டா?

கடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.

அன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.

மூன்றுநாட்களில் இத்தனை மெயிலா? (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.

அவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக‌ இருந்தன. Continue reading “வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை”