கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்

முருகன்

அகங்காரம் கோபம் காமம் என நம்

மனதில் தோன்றும் அரக்க குணம்

பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…

Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”

எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்

பகுப்பின் வீரிய அடர்த்தி

எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.

Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”

சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

திருமால்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.

Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்”

நம்மை காக்கும் பகவதி! – தா.வ.சாரதி

நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே

நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே

Continue reading “நம்மை காக்கும் பகவதி! – தா.வ.சாரதி”