அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.
Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”முருகனைப் பாடியாடி
உருகிடு மனத்தினாலே
ஒருமுகமாய் நினைப்பதாலே
துயரெலாம் களையலாமே!
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.
Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்”நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே
நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே