பதினோரு மணி விளக்கு – கதை

பொட்டு வைத்த நிலவு - சிறுகதை

“அக்கா …அக்கா …”

உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.

“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”

Continue reading “பதினோரு மணி விளக்கு – கதை”

நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

நாங்களும் மனுஷங்கதான் - சிறுகதை

அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.

“டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.

Continue reading “நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை”

ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

ஆதலால் அன்பு செய்வீர்! சிறுகதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”

முதுமை – சிறுகதை

முதுமை - சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.

பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.

காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.

Continue reading “முதுமை – சிறுகதை”

குடும்ப வாழ்க்கை – கதை

குடும்ப வாழ்க்கை – சிறுகதை

இரவு நேரம்…

வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

Continue reading “குடும்ப வாழ்க்கை – கதை”