நல்ல காலம் பிறப்பதை
நடுச்சாமத்தில் அறிவிக்கும்
ஜக்கம்மா…
சொந்தமாய் என்றும் இருப்பேன்!
பரந்து விரிந்த பூமியில்
பாசத்திற்குப் பயனில்லை
காசு மட்டும் கையில் இருந்தால்
காண்பவரும் சொந்த நிலை
ஆத்துல புது வெள்ளம் – கவிதை
கொண்டாட்டங்கள் – கவிதை
மழை மேகங்கள் கண்டால்
மயிலுக்குக் கொண்டாட்டம்
அந்திச் சந்திரனைக் கண்டால்
அல்லி மலர்களுக்குக்
கொண்டாட்டம்…
அன்பே நிலைக்கும் – கவிதை
கண்காணிக்க கருவிகள் தேவையில்லை
குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை
விருந்தினர் எவரையும் வரவேற்றிட
அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை
Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”