தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டுபோல்
சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊரும் எறும்புபோல் Continue reading “நாடிப் பயில்வோம்”
இணைய இதழ்
தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டுபோல்
சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊரும் எறும்புபோல் Continue reading “நாடிப் பயில்வோம்”
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது. Continue reading “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”
அர்ச்சுனனைப் போல் வீரத்துடன் இரு
அநீதியை எரிப்பதாய் உன் வீரம் இருக்கட்டும் Continue reading “இதிகாச தலைவனாய் இரு”
பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியை ஆசிரியர் மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு கூறுவதை குதிரைக்குட்டி குணவதி கேட்டது.
புற்களை மேய்வதை விட்டுவிட்டு ஆசிரியர் கூறுவதைத் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்கலானது. Continue reading “பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது”
நியாயங்கள் நிராகரிக்கப் படலாம் -ஆனாலும்
நிம்மதியை இழந்து விடாதே, நிமிர்ந்து நில்! Continue reading “நிமிர்ந்து நில்”