காலைக் கோழி கூவும் முன்னே
கண்ணை விழித்துக் கொள்ளலாம்
எண்ணெய் தேய்த்து முழுகலாம் Continue reading “தீபாவளி”
இணைய இதழ்
காலைக் கோழி கூவும் முன்னே
கண்ணை விழித்துக் கொள்ளலாம்
எண்ணெய் தேய்த்து முழுகலாம் Continue reading “தீபாவளி”
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இரு பெண்களிடம் கூறுவதை பச்சைக்கிளி பரஞ்சோதி கேட்டது.
“ஆகா. இன்று நாம் கூறுவதற்கு ஒரு பழமொழி கிடைத்து விட்டது. இந்த பழமொழிக்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டது பச்சைக்கிளி. Continue reading “பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள்”
வண்ணக் கிளியே வீடெங்கே?
மரத்துப் பொந்தே என்வீடு
தூக்கணாங் குருவி வீடெங்கே?
தொங்குது மரத்தில் என்வீடு Continue reading “வீடு எங்கே?”
பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியை கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஆண்கள் கூட்டத்தில் பேசுவதை ஆந்தை அன்பு கேட்டது.
பழமொழிக்கான விளக்கத்தை அறியும் ஆவலில் அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்கலானது. Continue reading “பெண் என்றால் பேயும் இரங்கும்”
கண்ணே! மணியே! முத்தந் தா!
கட்டிக் கரும்பே முத்தந் தா!
வண்ணக் கிளியே! முத்தந் தா!
வாசக் கொழுந்தே முத்தந் தா! Continue reading “முத்தந்தா”