தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.
Continue reading “ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி”தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை
தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.
https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
Continue reading “தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை”விடிவுகாலம் – கவிதை
உணவு அளித்து
உயிர் கொடுத்த
உலகிற்கே உணவளிக்கும்
உழவனுக்குப் பரிசாய்…
வாய்ப்பந்தல் – சிறுகதை
அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.
Continue reading “வாய்ப்பந்தல் – சிறுகதை”கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி
தனம் உட்பட கடலை எடுக்க வந்தவர்கள் எல்லோருக்கும் மங்கம்மாள் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது.
மங்கம்மாள் பாட்டி எல்லோருக்கும் முன்னதாகவே சாப்பிட்டு முடித்தாள்.
Continue reading “கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி”