உலகோர்கள் நலம் பெறவேக்
கூரத்தில் அவதரித்தார்
குலமெல்லாம் தழைத்திடவே
குருபீடம் அலங்கரித்தார்
Continue reading “குருவருளே சித்திக்கும்!”இணைய இதழ்
உலகோர்கள் நலம் பெறவேக்
கூரத்தில் அவதரித்தார்
குலமெல்லாம் தழைத்திடவே
குருபீடம் அலங்கரித்தார்
Continue reading “குருவருளே சித்திக்கும்!”ஆடு மாடுக்கு கொட்டகை
ஆகாத வெயிலுக்கும்
அருமையா நிழல் கொடுக்கும்!
Continue reading “தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்”மழைக்காலங்களில்
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை!
அண்ணாமலைப் பெம்மான்
உறையும் திருக்கோயில்
உண்ணாமலையோடு எம்மான் மகிழ்வோடு
Continue reading “அண்ணாமலையானைத் தொழலாமே – தா.வ.சாரதி”தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ராஜேஷ் தன் மகனை அழைத்துக் கொண்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச ஆரம்பித்தான்.
Continue reading “பொறுப்பு – எம்.மனோஜ் குமார்”