தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்

கிராமங்கள்

ஆடு மாடுக்கு கொட்டகை

ஆகாத வெயிலுக்கும்

அருமையா நிழல் கொடுக்கும்!

Continue reading “தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்”

மழையின் ஈரம்! – எஸ்.மகேஷ்

மழைநீர் சேர்ப்போம்

மழைக்காலங்களில்
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை!

Continue reading “மழையின் ஈரம்! – எஸ்.மகேஷ்”

பொறுப்பு – எம்.மனோஜ் குமார்

பொறுப்பு

தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ராஜேஷ் தன் மகனை அழைத்துக் கொண்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச ஆரம்பித்தான்.

Continue reading “பொறுப்பு – எம்.மனோஜ் குமார்”