வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி அளவிட முடியாதது. ஆனால் அவற்றின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய பழைய வரலாற்று ஆசிரியர்கள் முதல் இன்று எழுதும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வரை தாம் எழுதிய வரலாற்றில், முன்னோர் எழுதிய துறைகளை மட்டுமே தாமும் எழுதி விட்டுச் சென்று விடுகின்றனர்.
Continue reading “வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி”