வாழ்க்கையின் வழிகாட்டி
வெங்காயம் வெள்ளைப் பூண்டு.….
நியாயமற்ற தராசு – கவிதை
நீயும் நானும் பேசிக் கொண்டிருக்கையில்
தெரிந்து விடுகிறது
உன் நோக்கங்களுக்குண்டான தடங்கள்
இழந்ததும் ஈட்டியதும் – கவிதை
சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை இழந்தோம்
சுத்தத்தின் மகத்துவத்தை ஈட்டினோம்
ஆடம்பர வாழ்க்கையை இழந்தோம்
ஆரோக்கிய வாழ்க்கையை ஈட்டினோம்
நினைவுகள் – கவிதை
முகாந்திரமில்லா
பாத்திரங்கள்
பகர்கின்றன
பெருங்கதைகளை!
வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை
திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.
அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.
Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”