கோடைவெயிலே!
கோடைவெயிலே!
கொளுத்தும் வெயிலே!
மாலை வந்தால்
மயக்கும் மஞ்சள் வெயிலே!
காகிதம் பேசியது – கவிதை
தின்று தீர்த்த சுண்டலின் காகிதம் பேசியது…
நீளவாக்கில்
குறுக்குவாக்கில்
உருவம் கொண்டு
உழன்று அச்சேறி
விலைமதிப்பற்ற
Continue reading “காகிதம் பேசியது – கவிதை”பேரன்பிற்காக – கவிதை
தொடங்கும் இடமா
முடிவுறும் இடமா
தெரியவில்லை
நின்று கொண்டே இருக்கின்றேன்
Continue reading “பேரன்பிற்காக – கவிதை”உயிர்மேல் ஆசை – சிறுகதை
“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”
“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”
“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.
Continue reading “உயிர்மேல் ஆசை – சிறுகதை”இடுக்கண் களையும் தமிழே வருக – கவிதை
நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி
நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல
வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – கவிதை”