பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து
திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்
புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்
குழந்தை யென்றே படைப்பவள் அவளே…
Continue reading “அன்னை – கவிதை”இணைய இதழ்
பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து
திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்
புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்
குழந்தை யென்றே படைப்பவள் அவளே…
Continue reading “அன்னை – கவிதை”வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே
என் ராதையை அறிவாயா?
சின்னஞ்சிறு சிரிப்பில்
உன் இன்னிசையை தோற்கடிப்பாள்
அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்
உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்
Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”இன்று என்ன
நடக்கப் போகிறதோ
எனக்குத் தெரியாது
எப்படியும் நான்
இன்றை விழுங்கப் போகிறேன்
Continue reading “நாள் – கவிதை”உன் மீது
கொண்ட
காதலைச்
சொல்வதற்கு
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு…!
நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்
நித்தம் உன்முகம் கண்டேன் தோழி
வாலைக் குமரி உன்னைப் போலவே
வலமாய் இடமாம் வருகுதே தோழி
Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”