அன்னை – கவிதை

பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து

திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்

புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்

குழந்தை யென்றே படைப்பவள் அவளே…

Continue reading “அன்னை – கவிதை”

என் ராதையை அறிவாயா? – கவிதை

வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே

என் ராதையை அறிவாயா?

சின்னஞ்சிறு சிரிப்பில்

உன் இன்னிசையை தோற்கடிப்பாள்

அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்

உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்

Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”

கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை

நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்

நித்தம் உன்முகம் கண்டேன் தோழி

வாலைக் குமரி உன்னைப் போலவே

வலமாய் இடமாம் வருகுதே தோழி

Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”